திருநெல்வேலி மாவட்டத்தில் 24ம் தேதி 33 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 24ம் தேதி 33 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 283 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future