/* */

நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

அம்பாசமுத்திரம் மாவட்ட காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
X

மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி மருத்துவ கடை உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் பேசும் போது மருத்துவரின் சரியான அறிவுரை இல்லாமல் மருந்து வாங்க வருபவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டாம். சானிட்டைசர் 50மில்லி அல்லது 100மில்லி பாட்டில்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். காய்ச்சல், சளி மாத்திரைகளை மருத்துவரின் சீட்டு கொண்டு வருபவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் கொண்டு வரும் மருந்து சீட்டின் மருந்துகளை தங்கள் கடையில் போதுமான இருப்பு வைத்து கொண்டு தகுந்த நபர்களுக்கு வழங்க வேண்டும்.சானிட்டைசர் மற்றும் மருத்துவ மாத்திரைகளை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளது என தெரிவித்தார்.

Updated On: 29 May 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்