/* */

பி.எஸ்.என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா - கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

நெல்லை, மேலவெளியூரில் உள்ள பிஎஸ்என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா, கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பி.எஸ்.என் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா -  கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
X

பிஎஸ்என் கல்லூரி கிறிஸ்துமஸ் விழாவில், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் திடியூர் உள்ள பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரியில், கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் டயோசீசன் கவுன்சில் உறுப்பினர் கிங்ஸ்லி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் கல்லூரி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி தலைவர் ருக்மணி சுயம்பு, நிர்வாக இயக்குனர் முனைவர் செல்வகுமார், முதல்வர் முனைவர். மணிகண்டன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வர்கிஸ் மற்றும் முனைவர் பால் ஜோஷ்வா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 24 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்