/* */

கிராம உதயம் சார்பில் 1000 மரக்கன்றுகள் நடுவதற்காக வழங்கினர்

கிராம உதயம் சார்பில் இலவசமாக 1000 மரக்கன்றுகள் வழங்கி, வளர்த்து பராமரிப்பது குறித்து விளக்கினர்.

HIGHLIGHTS

கிராம உதயம் சார்பில்  1000 மரக்கன்றுகள் நடுவதற்காக வழங்கினர்
X

நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிராம உதயம் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் மற்றும் கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் வரவேற்புரை வழங்கினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் சேகர், ஆறுமுகத்தாய், சுசிலா மற்றும் தன்னார்வ தொண்டர் புவனேஸ்வரி ஆகியோர் மரக்கன்றுகள் நடும் அவசியம் குறித்து கருத்துரை வழங்கினர். இறுதியாக சுமிதா நன்றியுரை வழங்கினார்.

Updated On: 18 Aug 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...