முக்கூடல் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முக்கூடல் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
X

முக்கூடல் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெறுவதை காணலாம்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள முக்கூடல் - பொட்டல்புதூர் ரோட்டில் பீடி தொழிலாளர் நல மருத்துவமனை அமைத்துள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான இந்த மருத்துவமனை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு கூடுதலாக படுக்கைகள் மருத்துவ உபகரணங்கள் போன்றவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் பீடி தொழிலாளர் நல மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 14 May 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
  2. தமிழ்நாடு
    கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
  3. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  4. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  5. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  6. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  7. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  8. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  10. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!