/* */

தொகுதி பிரச்சனை: நகராட்சி ஆணையாளருடன் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை

தொகுதி பிரச்சனை குறித்து, அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஆணையாளருடன், எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை செய்தார்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையாளர் பார்கவியிடம், அம்பாசமுத்திரம் தொகுதி பிரச்சனைகள் பற்றி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆலோசனை நடத்தினார். தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தேவைகளை தடையின்றி வழங்கிடவும், சாலைகளில் மழைநீர் தேங்காமல் நீரை உடனடியாக வடிகட்டிட தூரிதமாக செயல்படவும், எரியாத மின் விளக்குகளை எரியச் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, நகராட்சி ஆனையாளர் பார்கவி யிடம் தெரிவித்தார்.

அப்போது அதிமுக அம்பை நகர செயலாளர் அறிவழகன், நகராட்சி முன்னாள் துனைத்தலைவர் மாரிமுத்து, வழக்கறிஞர் சுரேஷ், கூட்டுறவு வங்கி துனைத்தலைவர் ப்ராங்கிளின், பார்வதி பாக்கியம், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், வக்கீல் ஸ்டாலின், சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 16 Nov 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு