/* */

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பங்கேற்றார்.

HIGHLIGHTS

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
X

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிவாசல் மதர்ஷா ஹாலில் வைத்து நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் கே.எஸ் அப்துல் மஜித் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மைனர் சேக் முஹைதீன் முன்னிலை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினராக அப்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, சேரன்மகாதேவி ஒன்றிய அதிமுக செயலாளர் மாரிச் செல்வம், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி, கல்லிடை நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற முத்துக்கிருஷ்ணன், பள்ளிவாசல் தலைமை இமாம் அஹமது மைதீன் ஆகியோர் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 April 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்