/* */

மாஞ்சோலை எஸ்டேட்டில் மழை: தோட்டத் தொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாஞ்சோலை எஸ்டேட்டில் பெய்த கனமழையால் நாலு முக்கு பகுதியில் வெள்ளப்பெருக்கு, தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

HIGHLIGHTS

மாஞ்சோலை எஸ்டேட்டில் மழை: தோட்டத் தொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை நாலு முக்கு பகுதியில்,  கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தின் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் பிரபல சுற்றுலாத் தலமான மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாலு முக்கு, காக்காச்சி, கோதையாறு, ஊத்து மற்றும் குதிரை வெட்டி பகுதிகள் உள்ளன.

கடந்த ஒரு வாரமாக இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நாலு முக்கு பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியின் சாலைகள், தேயிலை தோட்டத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

Updated On: 17 Oct 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!