/* */

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் தடை

கொரோனா பரவல் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு தடை

HIGHLIGHTS

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல்  தடை
X

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

தற்போது தமிழ்நாட்டில் கொரோன 2ம் அலை வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Updated On: 26 April 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...