/* */

மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைபாடுகளை நீக்க வேண்டி ஆர்ப்பாட்டம்
X

அம்பை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நீக்க வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திடவும், மருத்துவமனையில் முன்பணம் கோருவதை தடை செய்திடவும் வேண்டி, காப்பீடு திட்ட குறைப்பாடுகளை களையக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் அம்பை கிளைத் தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை செயல்விளக்கத்தை சங்கத்தின் செயலாளர் ரத்தினவேல் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். கிளைச்செயலாளர் ஜனாத்தனன் நன்றியுரை கூறினார். மேலும் பேரூராட்சி,கால்நடை பராமரிப்பு, பொது சுகாதார அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’