/* */

பயிர் காப்பீடு- நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய பிசான நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென்று, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு-  நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
X

கோப்பு படம் 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய விவசாய நெல் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று, வேளாண் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பிசான நெல்பயிரினை உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் தொகை, ஒரு ஏக்கருக்கு ரூபாய் 444 மட்டுமே. பிரீமியம் செலுத்த கடைசி நாள் 15.12.2021 ஆகும். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுக வேண்டும் என்று, கேட்டு கொள்ளப்படுவதாக, என்று சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!