/* */

வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகே புரத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகளிடம் மாஸ்க் அணிதல், கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு முறைகள் குறித்து வி.கே புரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்கினார்.

Updated On: 19 April 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?