/* */

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வாழ்வாதாரம் ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில்  ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்
X

அம்பாசமுத்திரம் காவல்துறை அதிகாரி பிரான்ஸிஸ்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் வீ.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களும் இணைந்து ஊனமுற்றோர் மற்றும் நலிவடைந்தோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்ற மற்றும் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் பார்வையற்றோர் ஊனமுற்றோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்


Updated On: 23 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்