/* */

அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் அடிபட்டு 15 ஆடுகள் சாவு

அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 15 ஆடுகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் அடிபட்டு 15 ஆடுகள் சாவு
X

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஆடுகள்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு செல்லும் ரயிலில் இன்று காலை 10 மணிக்கு ரயில்வே லைனில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. ஆறு ஆடுகள் மட்டுமே ரயில்வே டிராக்கில் கிடந்தது.மற்ற ஆடுகளை உரிமையாளர்கள் தூக்கி சென்று விட்டனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 19 April 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்