/* */

நெல்லை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பத்தமடையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

HIGHLIGHTS

நெல்லை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

நெல்லையை அடுத்த பத்தமடையில் பெண்னை அவதூறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

நெல்லை மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (30), இவர் 19 தேதி அன்று பக்கத்து வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன்(36), சீதா லட்சுமியை அவதூறாக பேசி, அருகிலிருந்த கம்பால் முதுகு மற்றும் கையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சீதாலட்சுமி பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜோசப் விசாரணை மேற்கொண்டு சீதாலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நம்பிராஜனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 20 Jun 2021 5:27 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்