/* */

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.25 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.25 லட்சம் பறிமுதல்
X

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.1,25,000 பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் விலக்கு அருகில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்ட எடுத்து சென்ற ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை வட்டாட்சியர் வெற்றிசெல்வி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 March 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...