கொரோனா தடுப்பூசி போட்ட நெல்லை ஆட்சியர்

கொரோனா  தடுப்பூசி போட்ட நெல்லை ஆட்சியர்
X

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பலரும் தயங்குவதால், அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையாளர் தீபக்எம் தாமோர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்




Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி