/* */

நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!

நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!
X

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் திருவாதிரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசனம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ர தரிசன விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.கடந்த 24 ஆம் தேதி சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழா நாள்களில் சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது.விழாவின் சிகர நிகழ்வாக புதன்கிழமை அதிகாலையில் நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 30 Dec 2020 4:55 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    சர்வதேச யோகா தினம்; உசிலம்பட்டி போலீசாருக்கு மன அமைதி பயிற்சி
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
  3. பொன்னேரி
    ஒரு நிமிடம் 58 விநாடிகளில், 500 மீட்டர் கடந்து சைக்கிளிங்கில் 4 வயது...
  4. வீடியோ
    🔴LIVE : பிரதமர்மோடி G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பு | #g7summit #pmmodi...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியாக அதிகரிப்பு..!
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிவு..!
  7. செய்யாறு
    நெகிழி கழிவுப் பொருள்கள் சேமிப்பு குடோனில் தீ விபத்து
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்த உத்தரவு
  9. பூந்தமல்லி
    டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. ஆவடி
    அரசு நிலத்தை மீட்டுத் தரக்கோரி ஜமாபந்தியில் கிராம மக்கள் கோரிக்கை மனு