அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை
X

செயற்கைக்கோள் படம்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai healthcare technology