/* */

பராமரிப்பின்றி சிதிலமடைந்த தடுப்பணை - விவசாயிகள் வேதனை

பராமரிப்பின்றி சிதிலமடைந்த தடுப்பணை - விவசாயிகள் வேதனை
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த தடுப்பணையை சீரமைக்காமல் காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வடக்கு கல்மேட்டில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பு அணை சிதிலமடைந்து காணப்படுகிறது. பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் கால தாமதம் செய்து வருவதாகவும், இதனால் 2500 ஏக்கரில் செய்யப்பட்ட விவசாயம் தற்பொழுது 500 ஏக்கராக சுருங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.விவசாயம் மட்டுமின்றி மழைநீர் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி, பலத்த மழை பெய்தால் கல்லாற்று அணை இருந்த தடம் கூட தெரியமால் போய் விடும் என்று வேதனையுடன் விவசாயிகள் கூறுகின்றனர்.

Updated On: 20 April 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க