/* */

போலீசாருக்கு கொரோனா பரிசோதனை.

ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

போலீசாருக்கு கொரோனா பரிசோதனை.
X

ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் 34 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் மற்ற போலீசாருக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சீனிவாசன் மற்றும் சுகாதார ஆய்வாளர் மகாராஜன், மருத்துவமனை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். இதில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட மொத்தம் 26 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் அங்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் ஆறுமுகநேரி ஆதவா சமூக அறக்கட்டளையின் நிர்வாகி பால குமரேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்