திருச்செந்தூர்: ஓ.பி.எஸ் மகன் ஜெய பிரதீப் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: ஓ.பி.எஸ் மகன் ஜெய பிரதீப் சுவாமி தரிசனம்
X
மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோயில்களில் வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெய பிரதீப் நேற்று சுவாமி தரிசனம் செஞ்தார். அதன் பின்னர் , செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, 'தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோயில்களில் வழிபட்டு வருகிறேன். சென்னையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு மலர் அலங்காரம் செய்வது என் கடமை. மனிதாபிமானம் அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற ட்விட்டரில் பதிவு செய்தேன்' என்று கூறிவிட்டு சென்றார்.

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய கனிமொழி எம்பி
சாலை விபத்து மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
தகுதி உள்ள விடுபட்ட மகளிர்க்கு உரிமைத் தொகை  ரூ.1000 நிச்சயமாக வழங்கப்படும் - கனிமொழி எம்பி
தமிழகத்தில் முதன் முறையாக செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி !
திருச்செந்தூரில் உள் வாங்கியது கடல்: கள்ளக்கடல் அறிகுறியால் பக்தர்கள் அதிர்ச்சி
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குலசேகரன் பட்டினத்தில் பிரச்சாரம்
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி தேரோட்டம்
தைப்பூச விழா: திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? சூட்சுமமாக பதிலளித்த கனிமொழி
பொங்கல் கொண்டாட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare