சசிகலாவுக்காக பதிவிட்டது ஏன் - துணைமுதல்வர் மகன் விளக்கம்

சசிகலாவுக்காக பதிவிட்டது ஏன் - துணைமுதல்வர்  மகன் விளக்கம்
X

மனிதாபிமான அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற ட்விட்டரில் பதிவு செய்ததாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டி சுவாமி தரிசனம் செய்து வருகிறேன்.மனிதாபிமான அடிப்படையிலேயே சசிகலா உடல் நலம் பெற ட்விட்டரில் பதிவு செய்தேன் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture