/* */

தைப்பூசம், திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

தைப்பூசம், திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
X

திருச்செந்தூரில் நாளை (ஜன. 28) நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனா்.

தைப்பூசத் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு முருகப்பெருமானை வழிபடுவதற்காகவே திருச்செந்தூரில் தற்போது அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். மாலை அணிந்து, விரதமிருக்கும் பக்தா்கள் பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும் வருகின்றனா்.இதில் குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளதால் திருக்கோவில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, மற்றும் அலுவலக பணியாளா்கள் செய்துள்ளனா்.

Updated On: 27 Jan 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்