/* */

முறப்பநாடு அருகே மது விற்ற 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

முறப்பநாடு அருகே மது விற்ற 5 பேர் கைது
X

கைது செய்யப்பட்டவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகளும்

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார், முறப்பநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முறப்பநாடு அருகே பாறைக்காடுபஸ்நிலையம், முருகன்புரம், திருவேங்கடபுரம், வல்லநாடு பஜார், நாணல்காடு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக முறப்பநாடு மேலதெருவை சேர்ந்த செல்வம் மகன் சுடலைக்கண்ணு (31), பாறைக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மகன் பொன்னையா (42), மேலசெக்காரக்குடி சுடலை மகன் மூர்த்தி (53), நாணல்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் முத்துசாமி (51), வல்லநாடு கணபதி கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் முத்துமாலை (40), ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 121 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 May 2021 3:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!