/* */

கனிமொழி எம்பி, 3 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 2100 பேர் மீது வழக்குப்பதிவு

கனிமொழி எம்பி, 3 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 2100 பேர் மீது வழக்குப்பதிவு
X

கொரோனா காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தூத்துக்குடி தொகுதி எம்.பி.,கனிமொழி உட்பட 2100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் நேற்று தூத்துக்குடி விவிடி சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி கூட்டம் கூடியது உள்ளிட்ட (148, 188,269) ஆகிய மூன்று பிரிவுகளில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி மற்றும் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா உள்ளிட்ட மூன்று திமுக எம்எல்ஏக்கள் உட்பட 2100 பேர் மீது தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 22 Dec 2020 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...