/* */

சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மரியாதை
X

கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மனோஜ் பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ,அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்தனர்.

Updated On: 19 April 2022 2:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  3. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  4. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  5. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  6. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  10. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை