/* */

கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு ஒத்திகை பயிற்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு ஒத்திகை பயிற்சி
X

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோவில்பட்டியில் தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் வகையில் தீயணைப்பு நிலையத்தில் தன்னார்வ தொண்டர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. மழை காலத்தில் நம்மையும், நமது உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, வெள்ளம் ஏற்படும் போது செய்ய வேண்டியவை, ஆபத்தில் உள்ளவர்களை எவ்வாறு மீட்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் குளங்கள், ஊருணிகள், கிணறுகள், காட்டாற்று வெள்ளம் போன்றவைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்றார் தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ்.

Updated On: 8 Nov 2021 6:19 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்