/* */

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமஸ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா தலைமையினால் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்;ந்த கிருஷ்ணசாமி மகன் சுபாஷ்(21), சங்கர் மகன் முதீஸ்(18) ஆகிய 2 பேரையும் கைது செய்து 370கிராம் மதிப்புள்ள 72 கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்