கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் மரணம்.

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் மரணம்.
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நல்லி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி கும்பிடும் போது, இடி மற்றும் மின்னல் தாக்கி கருப்பசாமி (16) மற்றும் தங்கமாரி, சண்முகசுந்தரவல்லி என 3பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Next Story
ai solutions for small business