/* */

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: கழுகுமலையில் திமுகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: கழுகுமலையில் திமுகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்
X

கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69 வது பிறந்த நாளையட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கயத்தார் மேற்கு ஒன்றியம், கழுகுமலை பேரூர் கழகத்தின் சார்பில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் காந்தி மைதானத்தில் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், கழுகுமலை பேரூர் கழக பொருளாளர் முப்புடாதி, அவைத் தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் மாணிக்கம்,ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டக சாலை முன்னாள் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சங்கர், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் துரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சதீஸ்குமார், கழக மாணவரணி அமைப்பாளர் அருணாசலம், தகவல் தொழில் நுட்ப அணி ராமச்சந்திரபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 March 2022 1:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...