/* */

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்.கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி, கழுத்தில் கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
X

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங். கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குற்றவாளி பேரறிவாளனக்கு பரோல் வழங்கியுள்ளது. அதனால் தமிழக அரசை கண்டித்து காங்.கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில், முன்னாள் ஒன்றிய தலைவர் செல்லத்துரை முன்னிலையில், எஸ்.சி.எஸ்.டி.பிரிவு நகர தலைவர் தாஸ் மற்றும் இளைஞர் பிரிவு கருப்பசாமி, ஆகியோர் தாலுகா அலுவலகம் முன்பு கண்களில் கறுப்புதுணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி பேரறிவாளன் பரோலை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.

அதன் பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை தலைமையிடத்து துணை வட்டாசியர் சுபாவிடம் வழங்கினர்.

Updated On: 31 Aug 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்