/* */

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போராட்டம்

இலவச வீட்டுமனைப்பட்ட வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

HIGHLIGHTS

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போராட்டம்
X

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போராட்டம்

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருந்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக்கழகம் மற்றும் 5வது தூண் நிறுவனர் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் சங்கரநாரயணனிடம் அளித்தனர். இதில் ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், ராஜேஷ்கண்ணன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் தாவீதுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 July 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!