தூத்துக்குடியில் செயல்வீரர்களுக்கு கனிமொழி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

தூத்துக்குடியில் செயல்வீரர்களுக்கு கனிமொழி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்
X
தூத்துக்குடியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி கழக செயல்வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

தூத்துக்குடியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி கழகத்தின் செயல்வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் - தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்னிசை கச்சேரியுடன் தொடங்கிய இந்த விழாவில், தி.மு.கழக செயல்வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்வில், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் (காங்கிரஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story
ai solutions for small business