நரிக்குறவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. நரிக்குறவர்களுக்கு இலவச பட்டா வழங்கினார் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வாங்கிய ரூ.33 லட்சம் மதிப்பிலான மோட்டர் பொருத்தப்பட்ட 2 கழிவு நீரை உறிஞ்சும் வாகனத்தைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கேண்டயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ் (காங்கிரஸ்), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர். மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வாங்கிய ரூ.33 லட்சம் மதிப்பிலான மோட்டர் பொருத்தப்பட்ட 2 கழிவு நீரை உறிஞ்சும் வாகனத்தைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கேண்டயன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ் (காங்கிரஸ்), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu