/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 5:58 PM GMT

Related News