/* */

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசு

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசுவை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற அதிசய பசு
X

3கன்று குட்டிகளை ஈன்ற பசு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் உம்பளச்சேரி இன நாட்டு பசுமாடு வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் இந்த மாடு 3 கன்றுகளை ஈன்றது .இது குறித்து கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தவுடன் அவர் பரிசோதித்துப் பார்த்தபோது கன்றுக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் 3 கன்றுகளை ஈன்ற செய்தி அறிந்த அக்கம் பக்க கிராமத்தினர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Updated On: 11 March 2022 12:09 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!