/* */

முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே  முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த 2பேரைபோலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

முத்துப்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த  இரண்டு பேர் கைது
X

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் நின்று கொண்டிருந்த இருவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். அப்போது அவர்களை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

தொடர்த்து நடந்த விசாரணையில் அவர்கள் ஜாம்புவானோடை தெற்கு காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29) மற்றும் பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் வயது 42 ) என்பதும் இருவரும் 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 March 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?