/* */

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி

திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி
X

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்றையதினம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது .

இந்த பயிற்சி வகுப்பில் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வாக்கு இயந்திரம் கொண்டு வாக்களிக்கும் முறை கொடுத்து ஆசிரியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோன்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு முத்துப்பேட்டை அரசு பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Updated On: 10 Feb 2022 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...