/* */

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் பதவியை தட்டி பறித்தது தி.மு.க.

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை சிபிஎம் மிடம் இருந்து தி.மு.க. தட்டி பறித்து உள்ளது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் பதவியை தட்டி பறித்தது தி.மு.க.
X

ஆர்.எஸ். பாண்டியன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்தது. இதில் 5 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாண்டியன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார் .இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தப் பதவிக்கு தி.மு.க. தலைமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமலோகேஸ்வரியை வேட்பாளராக அறிவித்து இருந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இன்று அதிகாலை அச்சுறுத்தும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது .இந்நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த நகர செயலாளர் ஆர் .எஸ். பாண்டியன் தற்போது இப்பதவிக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 March 2022 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க நண்பனுக்கு பிறந்தநாளா.. வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டைக் கொண்டாட சில பாரம்பரிய வழிகள்
  3. ஆன்மீகம்
    உள்ளங்களை மகிழ்வித்து இல்லங்களை ஒளிவீசச் செய்யும் கிறிஸ்துமஸ்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    தலைகீழாக அந்தர்பல்டி அடித்த Seeman | குழப்பத்தில் புலம்பும் தம்பிகள் |...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் புத்த பூர்ணிமா விழா..!
  7. பூந்தமல்லி
    இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை..!
  8. ஆவடி
    மழையால் ரயில் சிக்னல் இயக்கம் பாதிப்பு : ரயில்கள் நிறுத்தம்..!
  9. பொன்னேரி
    பழைய குடிநீர் மேல்நிலை தொட்டி இடிப்புப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு..!
  10. திருவள்ளூர்
    விதிகளை மீறி மண் எடுப்பதால் கிராம மக்கள் போராட்டம்..!