/* */

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரானவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவுரையின்படி இன்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செங்குட்டுவன். நகர அமைப்பு ஆய்வாளர் அருள் முருகன். பொதுப்பணி அலுவலர் விஜயேந்திரன். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காளிதாஸ் .ஆகியோர் திருத்துறைப்பூண்டி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து மற்றும் அரசு மருத்துவமனை, கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் காய்கறி சந்தை மார்க்கெட் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுஇடங்களில் கிருமிநாசினி தீயணைப்பு வாகனம் மூலம் தெளித்னர்..

Updated On: 12 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்