/* */

திருத்துறைப்பூண்டி: 111 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கொரோனா நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கினார்

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி:  111 ரேஷன் கடைகளில் கொரோனா  நிவாரண நிதி வழங்கப்பட்டது
X

கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகருக்குட்பட்ட மன்னை சாலையில் உள்ள ரேஷன் கடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பொதுமக்களுக்கு 2000 ரூபாய் வழங்கினார்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 111 ரேஷன் கடைகளிலும் இன்று நிவாரணத் தொகை வழங்கப்படட்டது.

Updated On: 15 May 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!