/* */

திருத்துறைப்பூண்டியில் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை வழங்க கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் 100 நாள் வேலை உடனே தொடங்கி வேலை வழங்கக் கோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை உடனே தொடங்கி வேலை வழங்கக் கோரியும், ஜாதி பாகுபாடு காட்டி சம்பளம் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் சமமாக சம்பளம் வழங்கிட வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித் தரக்கோரியும் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பாஸ்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் திருத்துறைப் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ரயில்வே ஜங்ஷனில் இருந்து பேரணியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 12 Jan 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்