/* */

திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையுடன் சுழற் கோப்பைகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து வழங்கினார்

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான கோ-கோ போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு
X

திருத்துறைப்பூண்டியில் நடந்த மாநில கோ-கோ போட்டியில் வென்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்எல்ஏ மாரிமுத்து

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உடற்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான கோகோ போட்டி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற இப்போட்டியை திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் பழனியப்பன் தொடங்கிவைத்தார்.

இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் முடிவில் சிவகங்கை, திருச்சி, ஈரோடு ஆகிய அணிகள் முறையே மூன்று இடங்களை கைப்பற்றினர். அவற்றிற்கு வெற்றிக் கோப்பையுடன் தலா 7000, 5000, 3000 பரிசுத்தொகையையாக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து வழங்கி சிறப்பித்தார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட மீதமுள்ள 8 அணிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Updated On: 13 Feb 2022 4:43 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  3. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  5. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  6. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  8. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!