/* */

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு: மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டிற்குள் புகுந்த ஐந்தரை அடி விஷப்பாம்பு தீயணைப்பு வீரர்களால் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது

HIGHLIGHTS

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு:  மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்கள்
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராம பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டிற்குள் சென்று ஐந்தரை அடி நீள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த கணேசன் உடனடியாக திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத்துறை பொறுப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர், வீட்டில் பல்வேறு பகுதிகளில் தேடி, இறுதியாக வீட்டில் சமையல் அறை பகுதியில் இருந்த விஷப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். தொடர்ந்து பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Updated On: 12 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?