/* */

திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி  மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றி விழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தமிழகத்தில் சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த போக்சோ சட்டம் குறித்தும்,பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சர்மிளா இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவது குறித்தும், பெண் குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Updated On: 25 Nov 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...