/* */

திருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்களை எம்எல்ஏ ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு சிறு பாலங்களை எம்எல்ஏ மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்களை எம்எல்ஏ ஆய்வு
X

பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ மாரிமுத்து

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் சாலையோரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க ரயிலடி பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை கழிவுநீர் வடிகால் அமைக்கவும் மூன்று சிறு பாலங்கள் 1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

பழைய பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் வெளியேற இரண்டு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். திமுக நகர செயலாளர் பாண்டியன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 9 April 2022 10:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  3. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  5. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  8. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!