/* */

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது
X

மது பாட்டில்களுடன் பிடிபட்டவர். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிறை பகுதியில் குமரேசன் என்பவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் ஆலிவலம் காவல்துறையினர், குமரேசனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களில் மதிப்பு 15,000 எனவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆலிவலம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Updated On: 27 March 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க