/* */

திருத்துறைப்பூண்டி சுவர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி சுவர்களில் உள்ள கட்சி போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி  சுவர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரம்
X

திருத்துறைப்பூண்டியில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும்,பேரிகார்டு அமைத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகர்ப்பகுதிகளில் உள்ள சுவர்களில் எழுதியுள்ள கட்சி விளம்பரங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் சுவர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 28 Jan 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...