/* */

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
X

விக்னேஷ்வரன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரித்தபோது முன்னுக்குப்பின் பதிலளித்துள்ளார்.

விசாரணையில், திருத்துறைப்பூண்டி மீனாட்சிவாய்க்கால் கீழத்தெரு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன் (26) என்பது தெரியவந்தது. அப்போது அவரை சோதனை செய்தபோது விற்பனைக்காக 1.கிலோ 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த திருத்துறைப்பூண்டி போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 March 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை